2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Kamal   / 2019 டிசெம்பர் 28 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி ரயில் நிலையத்தை அண்மித்த தழாபிடிய ரயில் நிலையத்தின் அருகில் வைத்து புகையிரத்தில் மோதி நபரொருவர் பலியாகியுள்ளார். 

காலியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயில் ஒன்றில் மோதியே குறித்த நபர் பலியாகியுள்ளதாக அறிய முடிகிறது.

உயிரிழந்த நபர் 55 வயதுடைய ஓருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .