Freelancer / 2025 நவம்பர் 08 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி - வனவாசல பகுதியில் உள்ள ரயில் கடவையில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேலியகொடை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாலம்பே - கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய திருமணமாகாத நபர் ஆவார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
3 minute ago
12 minute ago
20 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
20 minute ago
56 minute ago