2025 ஜூலை 05, சனிக்கிழமை

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே பாதுகாப்பு சேவையில் 180 புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ள  ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று (29) இடம்பெற்ற எழுத்துப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, புதிய அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என, ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சையில் சுமார் 19,000 பேர் தோற்றியுள்ளனர்.

இதுவரை, ரயில்வே பாதுகாப்பு சேவையில் 253 வெற்றிடங்கள் உள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .