Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த மாதம் 24ஆம் திகதி வரை ரயில் சேவைகளை பிரதேச மட்டங்களுக்கிடையில் மாத்திரம் முன்னெடுப்பதாக, ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கண்டி- பொல்கஹவெல, கண்டி- மாத்தளை, கண்டி- நாவலப்பிட்டிய, மஹவ- பொல்கஹவெல, பெலியத்த- இந்துருவ ஆகிய பிரதேசங்களுடையில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
27 minute ago
1 hours ago