2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (27) காலை, பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்து, குறித்த பகுதயிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், சடலம் குறித்த தகவல்கள் அறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள்  தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .