2025 மே 21, புதன்கிழமை

ரயிலுடன் கார் மோதியதில் இருவர் பலி

Thipaan   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகமை பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில், கல்கிஸை நோக்கிப் பயணித்த ரயிலிலுடன் காரொன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமிக்ஞை மற்றும் எச்சரிக்கை ஒலி என்பன இயங்கிய போதும்  கார், ரயில் கடவையூடாக பயணித்தமையாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .