Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 29 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று(28) பயணித்த இரவு நேர தபால் ரயிலில் உடுவர ரயில் நிலையத்துக்கு அருகில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வைத்து கார் மோதியுள்ளது.
எனினும், காரில் பயணித்த 5 நபர்களும் எந்தவித காயங்களுமின்றி தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வாதுவை பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் 5 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
8 hours ago
9 hours ago