Janu / 2026 ஜனவரி 05 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் திங்கட்கிழமை (05) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சகத்தை அமைப்பதற்காக ராஜகிரிய பகுதியில் உள்ள கட்டிடமொன்றை வாடகை அடிப்படையில் வாங்கியது தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .