2025 ஜூலை 05, சனிக்கிழமை

ராஜிதவை பொறுப்பேற்க சிறைச்சாலை அதிகாரிகள் விரைவு

Editorial   / 2019 டிசெம்பர் 27 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பொறுப்பேற்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் தனியார் வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான்,  இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .