2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ராஜித சாதாரண அறைக்கு மாற்றம்

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர், தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அறைக்கு இன்று (01) காலை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டார்.

எனினும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்  அவருக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .