Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 26 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களின் பின்னர், கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் தனக்கு எவ்வித அழுத்தங்களையும் விடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி இஷான் அஹமட் என்ற நபர் தெஹிவளைப் பிரதசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தொலைபேசி ஊடாக 3 தடவை தன்னை அழைத்து, இஷான் அஹமட் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்திரமே தன்னிடம் வினவியதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
50 minute ago
58 minute ago