2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ரூ. 50 இலட்சம் பெறுமதியான சிகெரெட்டுகள் கைப்பற்றல்

Menaka Mookandi   / 2016 மே 05 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன், சந்தேகநபர்கள் நால்வரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று (05) காலை கைது செய்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

டோஹா கட்டாரிலிருந்து கட்டுநாயக்காவை வந்தடைந்த விமானம் ஒன்றிலேயே, மேற்படி சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில், 1,50,000 சிகெரெட்டுகள் இருந்ததாகவும் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X