2025 ஜூலை 05, சனிக்கிழமை

லக்கல புதிய பசுமை நகரத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கல புதிய பசுமை நகரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைத்தார்.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்நிலையில், ஐந்தாவது ஆண்டு உதயத்தினை முன்னிட்டே, இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், அமைச்சர்களான மனோகணேசன், கயந்த கருணாதிலக்க உள்ளிட்டோரும் பங்​கேற்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .