2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லொஹானுடன் தொடர்பு; புஷ்பிகா மறுப்பு

J.A. George   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறை வளாகத்தில் லொஹான் ரத்வத்தே உடன் தான் இருந்தாக வெளியான செய்தியை திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா மறுத்துள்ளார்.

"என் பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இராஜாங்க அமைச்சருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவரை எனக்கு தெரியாது" என்று புஷ்பிகா, டெய்லி மிரரிடம் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X