2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒரு பெண் மரணம் ; ஏழு பேர் காயம்

Janu   / 2025 செப்டெம்பர் 16 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வேன் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார். தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தவலம பகுதியைச் சேர்ந்த இளம் பெண் என தெரியவந்துள்ளது.

இஸ்ரேலில் பணிபுரிந்து இன்று நாட்டிற்கு வரும் ஒருவரை அழைத்து வர  தவலமவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வேன் ஒன்றே இவ்வாறு மொரகஹஹேன  வீதியகொட பகுதியில் வைத்து   லாறியொன்றின்  பின்புறத்தில் மோதியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X