2025 மே 10, சனிக்கிழமை

வார இறுதியில் விசேட ரயில் சேவைகள்

J.A. George   / 2025 மே 09 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட வார விடுமுறை மற்றும் அரச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு இன்று (09) முதல் பல சிறப்பு ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு  இடையிலும், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த சிறப்பு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவைகள் இன்று முதல் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X