2025 ஜூலை 16, புதன்கிழமை

வாகன விபத்தில் தாயும் குழந்தையும் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மித்தெனிய – ஹூங்கம பிரதேசத்தில் ஏற்பட்ட ஓட்டோ மற்றும் டிப்பர் வாகன விபத்தில் தாயும் அவரது 3 வயது குழந்தையும் இன்று (03) உயிரிழந்துள்ளனர்.

ஹூங்கமவிலிருந்து மித்தெனிய நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தில், அவர்கள் பயணித்த ஓட்டோ மோதுண்டதிலேயே, இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும்  தங்காலை – உஸ்வெவ – சூரியபொக்குண பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த டிப்பர் வாகன சாரதியை கைது செய்துள்ளதாகவும்  தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X