2025 ஜூன் 18, புதன்கிழமை

வாக்களிக்க வந்தவர் மரணம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிக்க வருகைத் தந்த நப​ரொருவர், திடீர் நோய்வாய்ப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளாரென, பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதுடைய நபர் என்றும், இவர் குறித்த வாக்களிப்பு மத்திய நிலைய வளாகத்துக்குள் வருகைத் தந்த போதே, திடீர் நோய்வாய்ப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .