2025 ஜூன் 18, புதன்கிழமை

வாக்குச்சீட்டுகள் விநியோகம் நாளையுடன் நிறைவு

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவுக்கு வரவள்ளதாக, பிரதி தபால்மா அதிபர், ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை தபால் திணைக்களத்தால், 96 சதவீதமான வாக்குச்சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் 16,900,000 வாக்குச்சீட்டுகள் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், 16,300,000 வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுகள் கிடைக்காதவர்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள தபால் நிலையங்களில் இந்த மாதம் 5ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .