Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 05 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வான் திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 3ஆம் திகதியன்று தெஹிவளை பிரதேசத்தில் வைத்து வான் ஒன்றை திருடியமை தொடர்பில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த நபர்களை கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
42 minute ago