2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வான் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ; 9 பேர் காயம்

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலிருந்து குருநாகல் வரை பயணித்த வான் ஒன்று மாவத்தகம – கர்மான்தபுர பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 9 பேர் காயமடைந்துள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

நேற்று (27) இரவு 10.40 க்கு இடம்பெற்ற குறித்த இவ்விபத்தில், வாரியபொல – பண்டார பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .