Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 04 , பி.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில், கத்தி, வாள், போன்ற கூரிய ஆயுதங்கள், குண்டுகள் அல்லது வேறு வெடிபொருட்கள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள், 45 மணித்தியாளத்துக்குள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க, பொது மன்னிப்புக் காலமொன்று வழங்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்கிரமரத்ன அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றை ஒப்படைத்தால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தவறின், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
34 minute ago
41 minute ago