2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விசாரணை நடவடிக்கைகளுக்காக பங்களாதேஷ் செல்ல குழு நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இலங்கை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவால் தெரிவுசெய்யப்பட்ட குழுவொன்று, பங்களாதேஷ் நோக்கி பயணம் செய்ய நியமிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷூக்கு வருகைத்தருவதற்கான அனுமதி பெறும் மற்றும் விடயத்தை தெரியப்படுத்தும் உத்தியோகபூர்வ கடிதத்தை, அந்நாட்டுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .