2025 ஜூலை 05, சனிக்கிழமை

விசேட குழுவின் அறிக்கைகள் நாளை சமர்பிக்கப்படும்

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு வழிநடத்தல் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கைகள் நாளை (11) சமர்ப்பிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று  இடம்பெற்ற நிலையில், இதன் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, விசேட குழுவினால் நாளை, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .