Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
S. Shivany / 2021 மார்ச் 08 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் சுமார் 10 மணித்தியாலங்களை உள்ளடக்கி நேற்று(07) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, 1,158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 44 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 584 பேரும், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 441 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
6 minute ago
12 minute ago
22 minute ago