2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பொலிஸ் பரிசோதக​ரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரி ஒருவரை, இம்மாதம் 16   ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி, இன்று (09) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .