2025 ஜூலை 05, சனிக்கிழமை

விவாதத்துக்கு அழைப்பு விடுக்கும் ஜே.வி.பி

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதமொன்று அவசியம் என, மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி ஒத்திவைக்கும் சாதியங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .