Nirosh / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகைக் காலம் வந்துவிட்டது, ஆனால் வார இறுதி பயணங்களை முடிந்தவரையில் மட்டுப்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்த வெறெந்தக் காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாதெனத் தெரிவித்துள்ளப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, இதனால் கொரோனா வைரஸ் பரவலை வேகமாகக் கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago