2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வெசக் உற்சவத்தை குழப்புவதற்காகவே வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன

Editorial   / 2019 மே 16 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாணம் மற்றும் மினுவங்கொட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளானது, வெசக் உற்சவத்தை முற்றாக குழப்பும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, புலனாய்வு பிரிவு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் பலர் இருப்பதாகவும் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை, புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் , இந்த விடயம்  தொடர்பில், பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .