2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெலிமடையில் 13 பேர் கைது

Editorial   / 2019 மே 04 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடை - போகஹகும்புர பிரதேசத்தில், இன்று அதிகாலை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, வெளிநாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளடக்கிய இறுவெட்டு ஒன்றும் சந்தேகத்துக்கிடமான மோட்டார் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் 13 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .