2025 ஜூன் 18, புதன்கிழமை

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மீடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலவென்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய 10 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .