Freelancer / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் வெளிப்புற பகுதிகளுக்கு கொரோனா வைரஸின் கடுமையான மாறுபாடான டெல்டா பரவியது எப்படி என்பதை அறிய அடுத்த வாரம் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
டெல்டா மாறுபாடானது வெளிப்புற பிரதேசங்களில் பரவியுள்ளமை தொடர்பில் ஆய்வு செய்யவதற்கு சுகாதார துறை பிரதானிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமையவே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, டெல்டா மாறுபாடானது கொழும்பில் 100% பரவுவதாக முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago