2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வேட்பாளர் பட்டியலை பொலிஸில் சமர்ப்பிக்க நடவடிக்கை

Simrith   / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில் போட்டியிட்டதையடுத்து வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு பொலிஸிடம் வழங்க உள்ளது.

அதற்கேற்ப சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பெயர்கள் மாவட்ட செயலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5