Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 19 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜுட் சமந்த
சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய நிலையில், பொதுச் சுகாதார அதிகாரிகள் பொலிஸார் இணைந்து குறித்த நபரை, நேற்று (18) மாலை மடக்கிப் பிடித்துள்ளனர்.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த நபர், போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டவரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கொழும்பு- நாகலகம் பகுதியில் மக்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டபோது, அங்கிருந்து தப்பிச் சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago