2025 ஜூலை 05, சனிக்கிழமை

’வௌ்ளை வேன்’ சந்தேகநபர்களுக்கு தொடர் மறியல்

Editorial   / 2019 டிசெம்பர் 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை வான் விவகாரம் தொடர்பான ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, பொய்யான தகவல்களை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களையும், தொடர்ந்தும் ஜனவரி 6ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) முன்னிலைப்படுத்திய போதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .