2025 ஜூன் 11, புதன்கிழமை

வீடுடைந்ததில் பெண்பலி

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடு உடைந்துவிழுந்ததில் வீட்டிலிருந்த பெண் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், புத்தளம், சேதபொல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், சேதபொல, மெல்கொலணி பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10