2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் பலி

George   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனமல்வில, குடாஓய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பாதசாரி கடவையில் வீதியை கடந்து செல் முற்படபட்ட நபர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவருமே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பராக்கிரமபுர, குடாஓயா பிரதேசத்தைச் சேர்ந்த  58 வயதுடைய நபர் மற்றும் ஊவா குடா ஓயா, பெலிகம பிரசேத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய இருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மரண விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படுவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5