Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை-அநுராதபுரம் பிரதான வீதியில் பணித்துகொண்டிருந்த காரொன்று இன்று திங்கட்கிழமை மாலை 5.30க்கு வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற காரொன்று வீதியை விட்டு விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் சாரதியின் தூக்க கலக்கத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
58 minute ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
26 Aug 2025