2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வாயிற்காப்போர் வேலைநிறுத்தம்: மக்களே கவனம்

Kanagaraj   / 2016 மே 31 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற்காப்போர் இன்று செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கு அண்மையில் வசிப்போர் மற்றும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை கடந்து செல்கின்ற சாரதிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .