2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஹட்டனுக்கு வருகிறார் அநுர

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாளை(21) ஹட்டனில் நடைபெறும் பேரணி ஒன்றில் கலந்துகொள்ள உள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரான அநுரவுக்கு ஆதரவுத் தெரிவித்தே குறித்தப் பேரணி ஹட்டனில் நடைபெற உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .