Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்திய இருவர், நீர்கொழும்பு பொலிஸாரால், இன்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில், மருந்து சீட்டுகளைப் பயன்படுத்தி, மனைவிக்கு மருந்து எடுக்கச் செல்வதாக ஓட்டோவில் ஜா-எல பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்து நீரகொழும்பு பகுதிக்கு இவர்கள் ஹெரோய்ன் கடத்தியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 14 கிராமுக்கு அதிகமான ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago