2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஹிருணிகாவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி

Gavitha   / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவ பகுதியில் வலுக்கட்டாயமான முறையில் கட்டடம் ஒன்றையும் காணி ஒன்றையும் ஆக்கிரமித்தமைக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் அவருடைய தாயார் ஆகிய இருவருக்கும் எதிராக வழக்குத் தொடர்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X