2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் பெண் கைது

Niroshini   / 2016 ஜூன் 11 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-02, கொம்பனிவீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வொக்ஷெல் வீதியில், நடமாடிதிரிந்த 35 வயதான பெண்ணொருவரை கைதுசெய்து அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரிடமிருந்து 6 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்துக்கிடமான பெண், கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் அவரை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .