2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் பெண் கைது

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த பெண், மாதிவெல பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மிரிஹான பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட போது, அந்த பெண்ணிடம் இருந்து 200 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பெண்ணை நுகேகொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .