2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஆவா' உறுப்பினர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 நவம்பர் 16 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள்  11 பேரின்  விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக  நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .