2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

2 கிலோகிராம் ஹெரோய்னுடன் நால்வர் கைது

George   / 2016 நவம்பர் 20 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பகுதியில் வைத்து 2 கிலோகிராம் பெறுமதியான ஹெரோய்ன் ​போதைபொருளுடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ​ஹெரோய்ன்-இன் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என, பொலிஸார் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் பிரஜை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த பிரஜைகள் 3 பேர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசார​​ணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .