2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்கான 6 விவசாயிகள் வைத்தியசாலையில்

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகிந்தலை வெல்லாரகம பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான  6 பேர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு ஆண்களும் இரண்டு பெண்களுமே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .