2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜெயலலிதாவுக்கு பிரணாப் முகர்ஜி அஞ்சலி

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த ஜெயலலிதாவுக்கு,  அஞ்சலி செலுத்துவதற்காக  சென்னை ராஜாஜி அரங்கத்துக்கு சற்று முன்னர் வந்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த ஜெயலலிதாவுக்கு,  அஞ்சலி செலுத்துவதற்காக  சென்னை ராஜாஜி அரங்கத்துக்கு சற்று முன்னர் வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். - See more at: http://www.tamilmirror.lk/187554/%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.BHjtJnqL.dpuf

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .