2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

3 நாட்களில் 688 பேர் கைது

George   / 2016 ஏப்ரல் 13 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 10ஆம் திகதி முதல் இன்று வரையான 3 நாட்களில் பொலிஸார் முன்னெடுத்த விசேட கண்காணிப்பின்போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 688 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 215 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X