2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த வருகிறார்; ஷிரந்தி வந்தடைந்தார்

Kanagaraj   / 2016 ஜனவரி 30 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித்த ராஜபக்‌ஷ, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடைய தாயாரான ஷிரந்தி ராஜபக்‌ஷ,  கடுவலை நீதவான் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, மத்தலையிலிருந்து தற்போது வந்துகொண்டிருகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X